Sunday, May 31, 2009
தமிழ் உணவாளர்களே, நேர்மையாளர்களே, பல பெயர்களில், பல மொழிகளில் இங்கு இடம் பெரும் துரோகக் கருத்துக்கள், ஒரே நபரால் எழுதப்படுபவையே. இதனையே ஒரு வேலையாக, ஏவலாக செய்துகொண்டிருப்பவர். பல வகைகளில் திரிபுகளை செய்கிறார். அதன் தொடர்ச்சியே, இசுலாமிய நபர் பெயரில் எழுதுவதும், இந்தியப் பற்றாளர் போல் எழுதுவதும். வலுவான கருத்துக்களை, ஆதாரத்துடன் நாம் தொடர்ந்து பதிவு செய்வதே அதற்கான தக்க பதிலடியாக இருக்கும். ---த.கண்ணன் 5/31/2009 7:45:00 PM தினமணியில் ஒரே வாசகர், பல பயர்களில் துரோகக் கருத்துக்களை எழுதுவதைப் பற்றி.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment