போர் நிறுத்த உடன்பாடு சிங்கள படைகளால் மீறப்பட
ஆரம்பித்த காலத்தில் சார்லஸ் ஆன்டனி சிறப்பு படை
அணிகளின் தளபதி தோழன் லெப்.கேனல் அமுதாப்
தனது போராளிகளிடம்
பேசியபோது சொன்ன கருத்துக்கள்தான் அவைகள்.
நாங்கள் போரை விரும்பவில்லை,எங்களுக்கு இரத்த
வெறியில்லை.இறந்த உடல்களை,சிதைந்த மனித
உயிர்களை தூக்கிச் சுமப்பதை நாங்கள் வெறுக்கிறோம்.
உயிர்களைப் பறிப்பது எங்களுக்கு உவப்பானதாக
இல்லை.ஆனாலும் எங்கள் மண் மீது மீண்டும்
ஆக்கிரமிக்கப்பு போர் திணிக்கபடும்போது ஒவ்வொரு
அடி மண்ணுக்காவும் நாங்கள் கடைசி மூச்சுவரை
போராடுவோம்.
Tuesday, March 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment